ஆசியாவை உறையவைத்த இரண்டு யாழ் தமிழச்சிகள்!
இன்று இலங்கையின் வலைப்பந்தாட்ட அணி ஆசியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழ் வீராங்கனைகள் என்பது (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாகும். உயர்ந்த மாணவி என வகுப்பறையில் பல அசௌகரியங்களை அனுபவித்துவந்த தர்ஜினி இன்று இலங்கையின் தேசிய அணி ஒன்றைத் தூக்கி நிமிர்த்தி நிற்கும் தூணாக விளங்குகின்றார். அவரது அபாரத் திறமை சொல்லற்கரியது. அதுபோலவே வலைப்பந்தாட்ட அணியில் உள்ள மற்றொரு தமிழ் வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலர். இவர்கள் இருவரும் இலங்கை … Continue reading ஆசியாவை உறையவைத்த இரண்டு யாழ் தமிழச்சிகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed